பாலத்தில் கார் மோதி விபத்து: மூன்று வயது குழந்தை உட்பட இருவர் பலி, 3 பேர் படுகாயம்

by Editor / 29-12-2022 09:46:36am
 பாலத்தில் கார் மோதி விபத்து: மூன்று வயது குழந்தை உட்பட இருவர் பலி, 3 பேர் படுகாயம்

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை கார் மோதி விபத்து : பெங்களூருவிலிருந்து கிருஷ்ணகுமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் நோக்கி சென்ற போது கார் ரயில்வே மேம்பாலத்தில் மோதி  விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில்  நிர்மலா வயது (54)  3வயது மகன் சேரப் ஆகியோர் உயிரிழப்பு: காரில் பயணம் செய்த கிருஷ்ணகுமார் அவரது மனைவி நான்சி உள்ளிட்ட 3பேர் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி, சமயநல்லூர் போலீசார் விசாரணை.

 

Tags :

Share via