சென்னை மெரினா கடற்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

by Staff / 31-12-2022 03:30:27pm
சென்னை மெரினா கடற்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது


சென்னை மெரினா கடற்கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சாந்தி(45) என்பவரை போலீசார் கைது செய்து 25 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர். 10 நாட்களுக்கு முன் மெரினா கடற்கரையில் மர்ம நபர்கள் தன்னை தாக்கி நகையை பறித்துச் சென்றதாக சாந்தி நாடகம் நடத்தியுள்ளார்.

 

Tags :

Share via