பைக் வாங்கி தர மறுத்த பெற்றோர் பள்ளி மாணவன் தற்கொலை

by Staff / 05-01-2023 02:21:24pm
பைக் வாங்கி தர மறுத்த பெற்றோர் பள்ளி மாணவன் தற்கொலை

மதுரை அருகே உள்ள இளமனூர் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் அவரது மகன் ஆகாஷ்-17 இவர் மதுரையில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு பெற்ரோரிடம் ஆகாஷ் கேட்டுள்ளார். அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மனமுடந்த ஆகாஷ் இளமனூர் மயானத்தில் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார் குடும்பத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இது குறித்து சிலைமான் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via