தாயின் உடலை தோளில் சுமந்து செல்லும் நபர்

by Staff / 06-01-2023 11:03:27am
தாயின் உடலை தோளில் சுமந்து செல்லும் நபர்

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியைச் சேர்ந்த ஜெய் கிருஷ்ண திவானின் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். ஆனால் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ரூ.900 எடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் திரும்ப வீட்டிற்கு செல்ல ரூ.3 ஆயிரத்துக்கு மேல் கேட்டுள்ளார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியும் கிருஷ்ண திவான் கேட்காததால், தாயின் பிணத்தை தோளில் சுமந்து கொண்டு சுமார் 50 கிலோமீட்டர் தூரம் வீட்டிற்கு நடந்து சென்றார்.

 

Tags :

Share via