முதல்வரை சந்தித்து டிஜிபி வாழ்த்து

by Editor / 30-06-2021 07:46:32pm
முதல்வரை சந்தித்து டிஜிபி வாழ்த்து

தமிழகத்தின் காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு, முதல்வர் மு.க.ஸ்டாலினை புதன்கிழமை சந்தித்தார்.காவல்துறை தலைவராக இருந்த திரிபாதி இன்று ஓய்வு பெற்றதையடுத்து, காவல்துறையின் புதிய தலைவராகவும் சட்டம், ஒழுங்கு டிஜிபியாகவும் சைலேந்திர பாபு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் ஓய்வுபெற்ற டிஜிபி திரிபாதி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

Tags :

Share via