கலைத் திருவிழாவில் மாணவிகளுக்கு   முதலமைச்சர்"கலையரசி" விருதுகளை  வழங்கி வாழ்த்தினார்

by Admin / 12-01-2023 09:26:22pm
கலைத் திருவிழாவில் மாணவிகளுக்கு   முதலமைச்சர்

சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறையின் கலைத் திருவிழாவில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு, 9 மற்றும் 10ஆம் வகுப்பு11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய மூன்று  பிரிவுகளுக்கான புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்ற 4 மாணவி களுக்கு "கலையரசி" விருதுகளை  வழங்கி வாழ்த்தினார்.உடன் அமைச்சா் உதயநிதிஅன்பில் மகேஷ் பொய்யா மொழி,,சேகர்பாபு,.மாசுப்பிரமணியன் ,தயாநிதிமாறன் எம்.பி,தலைமைச்செயலாளர் இறையன்பு.. ,

கலைத் திருவிழாவில் மாணவிகளுக்கு   முதலமைச்சர்
 

Tags :

Share via