வாகன நெரிசலில்,.தாம்பரம் பெருங்களத்தூரிலிருந்து செல்லும்வாகனங்கள்

by Editor / 12-01-2023 11:17:00pm
வாகன நெரிசலில்,.தாம்பரம் பெருங்களத்தூரிலிருந்து செல்லும்வாகனங்கள்

நாளை மறுநாள் போகிப்பண்டிகையான சனிக்கிழமையிலிருந்து ஞாயிறு,திங்கள்,செவ்வாய் வரை விடுமுறை என்பதால்,சென்னையில் தங்கி பணிபுரிபவர்கள் தம் சொந்த ஊருக்குச் சென்று தமிழர் திரு நாளாம் பொங்கலை கொண்டாடுவர்.அந்த வகையில்  நாளை  வெள்ளிக்கிழமை  மாத விடுமுறையாக ஒரு நாளையும் சேர்த்து எடுத்து சொந்நஊருக்குச்செல்லுபவர்கள் காரிலும் பேருந்திலும் அணிவகுத்துச்செல்வதால்.தாம்பரம் பெருங்களத்தூரிலிருந்து செல்லும்வாகனங்கள் மெல்ல..மெல்ல..செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

 

Tags :

Share via