சாலை மறியல்

by Editor / 01-07-2021 03:54:19pm
சாலை மறியல்

திண்டுக்கல் கரூர் சாலைஅருகே ஆற்றில் மூழ்கி கணவன், மனைவி இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் பலியானார்கள்.  அவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு பணம் கேட்டதாக கூறி 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் மருத்துவமனை முன் சாலை மறியல் செய்தனர் 

இரா.சிவகுமார், திண்டுக்கல் 

 

Tags :

Share via