புதுச்சேரி மது பாட்டில் கடத்தியவர் கைது

by Staff / 19-01-2023 02:09:18pm
புதுச்சேரி மது பாட்டில் கடத்தியவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் கலால் போலீசார் திருச்சிற்றம்பலம் கூட்டுப் பாதையில் வாகன சுகங்களில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது சந்தேகத்திற்கு இடம் படி வந்த சிவப்பு காரை வழிமடைக்கு சோதனை செய்தனர் சோதனையில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் சுமார் 250 பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து காரை ஓட்டி வந்த சற்குணம் வயது 29 என்பவரை கைது செய்து அவர் கடத்திய மதுபாட்டுகள் மற்றும் களத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரை கலால் போலீசார் பறிமுதல் செய்தனர்

 

Tags :

Share via