புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் போராட்டம்
காரைக்கால் அரசு மருத்துவமனையில் விஷம் கலந்த குளிர்பானம் குடித்த மாணவனுக்கு உரிய சிகிச்சையளிக்கவில்லை எனகூறி கடந்தாண்டு செப்.7ந்தேதி பணியிடை நீக்கம் செய்த மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி திருவேங்கடம் ஆகிய இருவருக்கு. 136 நாட்களாகியும் பணி வழங்காததை கண்டித்தும்,பணி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு அரசு மருத்துவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags :