வைகையில் 14 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது பாதுகாப்பாக மக்கள் இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

by Staff / 13-11-2022 05:11:44pm
வைகையில் 14 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது பாதுகாப்பாக மக்கள் இருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

வைகை ஆற்றில் தற்போது 14 ஆயிரம் கன அடி நீர் வெள்ளமாக செல்வதால் மக்கள் பாதுகாப்பு இருக்க மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவுறுத்தல்.வைகை ஆற்றில்  செல்லவோ, இறங்கவோ வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.சில மணி நேரத்தில் வைகை ஆற்றின் நீரோட்டம் குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via