அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

by Editor / 23-01-2023 10:40:34pm
அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.

சென்னை: சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெங்கடேசன், மீனாட்சி, முருகன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ல் திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா படுகொலை செய்யப்பட்டார்.

 

Tags :

Share via