வேங்கைவயல் கிராமத்திற்கு சென்ற சீமான்

by Staff / 25-01-2023 12:23:32pm
வேங்கைவயல் கிராமத்திற்கு சென்ற சீமான்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலரும் சென்று அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

 

Tags :

Share via

More stories