டி.எஸ்.பி,வட்டாட்சியர் அதிரடி இடமாற்றம்.
காரைக்குடியில் தனியார் பட்டா இடத்தில் கட்டப்பட்ட வீட்டில் அமைக்கப்பட்டிருந்த மார்பளவு பெரியார் சிலையை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதற்காக தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி..உத்தரவிட்டுள்ளார்.இதே போன்று காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் சிவகங்கை திட்ட வன அலுவலராக மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
Tags :