நீ பேனா வை, நான் வந்து உடைப்பேன் சீமான் ஆவேசம்

by Staff / 31-01-2023 02:25:30pm
நீ பேனா வை, நான் வந்து உடைப்பேன் சீமான் ஆவேசம்

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த கருத்துக்கேட்புக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதில், பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடல்வாழ் உயிரினங்களையும் மீனவர் வாழ்வையும் பாதுகாத்தல் வேண்டும். முதியோர் உதவி தொகை கொடுக்க காசு இல்லை. அரசு பள்ளிகளை மேம்படுத்த காசு இல்லை. ஆனால் கடலில் பேனா சிலை அமைக்க மட்டும் காசு ஏது?, இந்த சிலை திறப்பதற்கான பணத்தில் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உதவலாம் என்றார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூட்டத்தில் இருந்து சீமான் அழைத்து செல்லப்பட்டார்.

 

Tags :

Share via