கல்லூரி மாணவன் கொலை நான்கு நபர்கள் சரண்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 22 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பாடிய நல்லூர் பகுதியை சேர்ந்த அபி என்கின்ற அபினேஷ் (22)என்ற கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நவீன் துரை பாபு முன்பு சென்னை வியாசர்பாடி பகுதியில் சேர்ந்த விஜய்(25) திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(21) காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) திருநெல்வேலி வைரமணி (22)ஆகிய நான்கு நபர்களும் முன்பு சரண் அடைந்துள்ளனர்.
Tags :