உயர் நீதிமன்றம் நீதிபதியானார் விக்டோரியா கௌரி.

by Editor / 07-02-2023 10:42:07pm
உயர் நீதிமன்றம் நீதிபதியானார் விக்டோரியா கௌரி.

கன்னியாகுமரி மாவட்டம் சாமியார் மடம் பகுதியை சார்ந்த விக்டோரியா கௌரி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார்.
இவர் பதவி ஏற்பதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்கள். அவற்றை பொருட்படுத்தாமல் ஜனாதிபதி உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற ஒப்புதல் வழங்கியது தொடர்ந்து. இந்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது அந்த வழக்கும் தள்ளுபடியானது.

 

Tags :

Share via