தலைக்கேறிய போதையால் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய 2பேர் பலி

by Editor / 10-06-2022 08:20:51am
தலைக்கேறிய போதையால் தண்டவாளத்தில் தலைவைத்து தூங்கிய 2பேர் பலி

தூத்துக்குடி முன்றாவது மைல் பகுதியில்  திருமண வீட்டிற்கு வந்த மாரிமுத்து, மாரிமுத்து, ஆகிய 2பேர் குடிபோதையில் தண்டவாளத்தில் இரவு உறங்கிக் கொண்டிருந்தனர் அந்தவழியாக சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறி இறங்கியதால் இருவரும் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியாயினர்.இது குறித்து தகவலறிந்து வந்த  ரயில்வே போலீசார் உடலைக்கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags : Two people died after falling head over heels on the tracks due to head-on intoxication

Share via