*இந்தியா மட்டுமே உதவுகிறது - ரணில் விக்ரமசிங்கே*

*இந்தியா மட்டுமே உதவுகிறது - ரணில் விக்ரமசிங்கே*
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மருத்து, பெட்ரோல், அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன.
இந்நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்கவில்லை.
இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் எங்களுக்கு எரிபொருள் வாங்க பண உதவி வழங்கவில்லை.
இதுவரை ரூ.27,000 கோடி அளவிற்கு கடனுதவி அளித்துள்ளது என்றார்.
Tags :