ஆலங்குளத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் நியமனம்.

by Editor / 01-07-2023 08:42:22am
ஆலங்குளத்திற்கு புதிய இன்ஸ்பெக்டர் நியமனம். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில்  வழக்கறிஞர் உட்பட இருவர்  கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆலங்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வள்ளியூரில் ஆய்வாளராக இருந்த சாகுல் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Tags :

Share via