வீட்டில் குடிநீர் தொட்டியில் பதுக்கி சாராய விற்பனை - தாய், மகன் கைது

by Staff / 16-02-2023 02:48:50pm
வீட்டில் குடிநீர் தொட்டியில் பதுக்கி சாராய விற்பனை - தாய், மகன் கைது

ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தில் குறவர் தெருவில் சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது அதே பகுதியைச் சேர்ந்த ராணி என்பவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் குடிநீர் தொட்டியில் 700 லிட்டர் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்து அவற்றை கீழே கொட்டி அழித்தனர். பின்னர் ராணி (50), அவரது மகன் சந்தோஷ் (23) ஆகிய இருவரை கைது செய்தனர்.
 

 

Tags :

Share via