ஏ.டி.எம். கொள்ளையர்கள் முகமது ஆரிஃப், ஆசாத் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை.
ஹரியானாவில் கைது செய்யப்பட்ட ஏ.டி.எம். கொள்ளையர்கள் முகமது ஆரிஃப், ஆசாத் ஆகியோரை திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை;அதிகாலையில் திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டனர்; விசாரணை முடிவில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு!
Tags : ஏ.டி.எம். கொள்ளையர்கள்