பிரதமர் நரேந்திர மோடி மேகாலயா தலைநகா்  ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ....

by Admin / 25-02-2023 12:47:47am
பிரதமர் நரேந்திர மோடி மேகாலயா தலைநகா்  ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ....

பிரதமர் நரேந்திர மோடி ,இம்மாத இறுதியில் நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு,  இன்று  மேகாலயா தலைநகா்  ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “இளைஞரோ, முதியவர்களோ, பெண்களோ,  ஆண்களோ, தொழிலதிபர்களோ, அரசு ஊழியர்களோ, விவசாயிகளோ, தொழிலாளிகளோ, அனைவரும் ஒரே குரலில் ‘மேகாலயா மாங்கே, பாஜக சர்க்கார்’ என்று சொல்கிறார்கள். மேகாலயா வலுவான கட்சியின் தலைமையில் நிலையான ஆட்சியை விரும்புகிறது. அதனால்தான் தாமரை இன்று மேகாலயாவின் வலிமை, ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியின் அடையாளமாக மாறியுள்ளது .என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி மேகாலயா தலைநகா்  ஷில்லாங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ....
 

Tags :

Share via