அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை

by Editor / 02-03-2023 08:47:17am
அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை பாலரங்கபுரத்தில் அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளது .கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டம்  நத்தத் பகுதியை சேர்ந்த ரவி(36) என்பவர் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனை கழிவறை பகுதிக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via