10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

by Admin / 14-10-2022 07:28:00pm
10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கிடும் விதமாக 9 கலைமாமணி விருதாளர்களுக்கு காசோலைகளை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

Tags :

Share via