வாக்கு எண்ணிக்கை முடிவு தற்காலிமாக நிறுத்திவைப்பு

by Editor / 02-03-2023 11:00:41am
வாக்கு எண்ணிக்கை முடிவு தற்காலிமாக நிறுத்திவைப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு தற்காலிமாக நிறுத்திவைப்பு

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு வாக்கு கூட அதிமுகவிற்கு பதிவாகவில்லை என்பது காரணமாக குழப்பம்

2 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே 3வது சுற்று எண்ணும் பணி தொடங்கும்

- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

Tags :

Share via