அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு :உச்சநீதிமன்றம் உத்தரவு

by Editor / 02-03-2023 03:13:07pm
அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு :உச்சநீதிமன்றம் உத்தரவு

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம் செயற்கையாக பங்கு விலையை உயர்த்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து செபி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags : அதானி குழும நிறுவனங்களின்

Share via