பெண் தலைமைக்காவலருக்கு 2ஆயிரம் அபராதம்-எஸ்.பி.நடவடிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசிக்கொண்டே இருசக்கர வாகனத்தை பெண் காவலர் ஒருவர் ஓட்டி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில்,கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் செல்போனில் பேசியபடி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற தலைமை காவலர் அஜிதா விற்கு 2ஆயிரம் -ரூ அபராதம் விதித்து குளச்சல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நடவடிக்கை.
Tags :