, காசநோய் மீதான உலகளாவிய போருக்கு இது ஒரு புதிய முன்மாதிரி- பிரதமர் நரேந்திரமோடி
வாரணாசியில் உள்ள ருத்ராகாஷ் கன்வென்ஷன் சென்டரில் நடந்த ஒர் உலக காசநோய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2014க்குப் பிறகு காசநோயைக் கையாள்வதில் இந்தியா தன்னை அர்ப்பணித்த அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு முன்னோடியில்லாதது என்றும். இந்தியாவின் முயற்சிகள் முக்கியம், காசநோய் மீதான உலகளாவிய போருக்கு இது ஒரு புதிய முன்மாதிரி என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.
Tags :