பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? - ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதற்காக தைலாபுரம் தோட்டம் வந்த மாவட்ட நிர்வாகிகளிடம் வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கியதாக பரப்பப்படும் தகவல் வதந்தி என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி, "ராமதாஸ் காலத்திற்கு பிறகு பாமகவை வழிநடத்தக்கூடியவர் அன்புமணி தான். அன்புமணியை முன்னிலைப்படுத்தி தான் நாங்கள் அனைவரும் உழைத்துக்கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்
Tags :