பற்களைப் பிடுங்கிய ஏ.எஸ்.பி-யான பல்பீர் சிங்காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

by Editor / 27-03-2023 03:31:26pm
பற்களைப் பிடுங்கிய ஏ.எஸ்.பி-யான பல்பீர் சிங்காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

கைது செய்யப்படும் குற்றவாளிகளின் பற்களைப் பிடுங்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி-யான பல்பீர் சிங் தலைமையிடத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்புக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் நியமனம்.

பற்களைப் பிடுங்கிய ஏ.எஸ்.பி-யான பல்பீர் சிங்காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.
 

Tags :

Share via