இரண்டு  குட்டி  யானைகளுக்கும்  கரும்புகளை  வழங்கி  நேசத்தை காட்டினார்.  .  பிரதமர் மோடி

by Admin / 09-04-2023 04:22:19pm
இரண்டு  குட்டி  யானைகளுக்கும்  கரும்புகளை  வழங்கி  நேசத்தை காட்டினார்.  .  பிரதமர் மோடி

 இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி ,நேற்று கோவை சென்னை வந்தே பாரத் ரயிலை இயக்கி  வைத்தார்.  தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு ரயிலையும் இயக்கி வைத்ததோடு ராமகிருஷ்ண மடத்தின்  125வ து ஆண்டு விழாவிலும்  கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் இன்று முதுமலை  தெப்பக்காட்டு பகுதியில் உள்ள ஆஸ்கார் விருது வென்ற இரண்டு தி எலிண்பட் ஆப்  விஸ்பரர்ஸ்   என்னும்  குறும்படத்தில் நடித்த  இரண்டு  யானைகளை பார்ப்பதற்காக அங்கே சென்றிருந்தார்.அந்த  இரண்டு யானைகளை  வளர்ப்பு  பாகன் பொம்மன், பெள்ளி ஆகிய இருவரையும்  சந்தித்ததோடு  அந்த இரண்டு  குட்டி  யானைகளுக்கும்  கரும்புகளை  வழங்கி அதனோடு  தன்னுடைய  அன்பார்ந்த  நேசத்தை   பிரதமர் மோடி காட்டினார்.. கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இந்த இரு யானைகளும் பொம்மன், பெள்ளி  ஆகிய இருவருடை  நேரடி கண்காணிப்பில் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது

இரண்டு  குட்டி  யானைகளுக்கும்  கரும்புகளை  வழங்கி  நேசத்தை காட்டினார்.  .  பிரதமர் மோடி
 

Tags :

Share via