பிரதமர் புலிகளின் கணக்கெடுப்பின் தொகுப்பு நூலை வெளியிட்டார்.

by Admin / 09-04-2023 06:39:07pm
 பிரதமர் புலிகளின் கணக்கெடுப்பின் தொகுப்பு நூலை வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று முதுமலை தோப்புக்காட்டில் ஆஸ்கார் விருது பெற்ற இரு யானைகளையும்  பாகன் பொம்மன்,பெள்ளியைச் சந்தித்து விட்டு முதுமலை புலிகள் காப்பகத்தை பார்வையிட்ட பின்பு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்றார் .மைசூரில் இருந்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு இருவது கிலோ மீட்டர் திறந்தவெளி ஜிப்பில் பயணித்த பிரதமர் பின்பு புலிகளின் கணக்கெடுப்பின் மூலமாக கிடைக்கப்பெற்றதொகுப்பு நூலை வெளியிட்டார்.

 

Tags :

Share via