கேஷுப் மஹிந்திரா காலமானார்
இந்தியாவின் மிகப் பழமையான கோடீஸ்வரரும், மஹிந்திரா & மஹிந்திராவின் எமரிட்டஸ் தலைவருமான கேஷுப் மஹிந்திரா தனது 99வது வயதில் புதன்கிழமை காலமானார். ஆகஸ்ட் 9, 2012 அன்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தனது சகோதரர் மகன் ஆனந்த் மஹிந்திராவிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தார். அவரது 48 ஆண்டுகால நிர்வாக தலைமையின் கீழ், மஹிந்திரா குழுமம் ஒரு ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக இருந்து ஐடி, ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள் போன்ற பிற வணிக சாம்ராஜ்யங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags :