தேவிகுளம் தொகுதி சிபிஎம் எம்.எல்.ஏ.ராஜா: உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.
கேரளாவின் தேவிகுளம் தொகுதி சிபிஎம் எம்.எல்.ஏ. ராஜாவின் 2021 தேர்தல் வெற்றி செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை.ஜூலை மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு ஒத்திவைப்பு; அதுவரை சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அவர் பங்கேற்கலாம் எனவும், மசோதாக்களில் வாக்களிக்க கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிப்பு.
Tags :