மின்னல் தாக்கி பால் வியாபாரி பலி.
விருதுநகர் அருகே சூலக்கரையில் மின்னல் தாக்கியதில் அதே ஊரைச் சேர்ந்த பால் வியாபாரி ராஜபாண்டி(26) சம்பவ இடத்திலேயே
பலியானார்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூலக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜபாண்டியன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :