சென்னைஅணியும் மும்பை அணியும் மோதும் கிரிக்கெட் போட்டி-. காலை 9:30 மணிக்கு டிக்கெட்டை வழங்கக்கூடிய சூழலில்

by Admin / 03-05-2023 08:42:46am
சென்னைஅணியும் மும்பை அணியும் மோதும் கிரிக்கெட் போட்டி-. காலை 9:30 மணிக்கு டிக்கெட்டை வழங்கக்கூடிய சூழலில்

[03/05, 08:28] 1Tamilnews: சென்னை சூப்பர் கிங்ஸ் அடிக்கும் மும்பை அணிக்கும் இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டி சென்னை எம் ஏ சி மைதானத்தில் வரும் 6. 4. 2023 அன்று நடைபெற உள்ளது .இந்த ஐபிஎல் போட்டியில் மிக அதிகமாக சென்னை வாசிகள் ஆர்வத்தோடு காத்திருப்பது,  சென்னையில் நடக்கக்கூடிய சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை அணியும் மோதும் கிரிக்கெட் போட்டியாக தான் இருக்கும் .தொடர்ந்து  சென்னையில் நடக்கக்கூடிய போட்டியில்  டிக்கெட்  விற்பனை  என்பது  அமோகமாக இருந்து கொண்டிருக்கிறது  இரவில்  இருந்தே இளைஞர்களும் மகளிரும் போட்டி போட்டுக் கொண்டு சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட்  கவுண்டர்களை நிரப்பி வருகிறார்கள். காலை 9:30 மணிக்கு டிக்கெட்டை வழங்கக்கூடிய சூழலில், இவர்கள் இரவில் இருந்து  விடிய  விடிய தவம் போன்று காத்துக் கிடக்கிறார்கள். இப்போட்டியின்  டிக்கெட்  விற்பனை உச்சத்தில்  உள்ளது..

 

சென்னைஅணியும் மும்பை அணியும் மோதும் கிரிக்கெட் போட்டி-. காலை 9:30 மணிக்கு டிக்கெட்டை வழங்கக்கூடிய சூழலில்
 

Tags :

Share via