அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்றுடன்  கனமழை.

by Editor / 03-05-2023 09:07:40am
 அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்றுடன்  கனமழை.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்றுடன்  கனமழை குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 15-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via