கோவில்பட்டி அருகே முன்னாடி சென்ற லாரி மீது தனியார் பேருந்து மோதி 10 மேற்பட்டோர் காயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை விளக்கு பகுதியில் தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி நோக்கிய வந்த தனியார் பேருந்து முன்னாடி சென்ற லாரி மீது மோதியதில் தனியார் பேருந்தில் பயணம் செய்த 10 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் படுகாயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன விபத்து குறித்து எப்போது வென்றான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்
Tags :