போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டு சிறை ரூ16 ஆயிரம் அபராதம்.

by Editor / 31-12-2022 09:02:54am
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டு சிறை ரூ16 ஆயிரம் அபராதம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தன் வீட்டிற்கு டியூசன் பயில வந்த 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வெங்கடேஸ்வரன் என்கிற இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 16 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சரத் ராஜ் உத்தரவு. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ4 லட்சம் நிவாரனம் வழங்கவும் உத்தரவு.

 

Tags :

Share via