இன்று இரவு தொடங்கி நாளை மாலை வரை கிரிவலம்
திருவண்ணாமலை: ஆனி மாத பௌர்ணமி என்பதால், இன்று இரவு தொடங்கி நாளை மாலை வரை கிரிவலம் வர உகந்த நேரம் என திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.Tags :