கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டல் .சிசிடிவி காட்சிகளால் 4 பேர் கைது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் உள்ளே இருந்த கடையில் 500 ரூ பணம் கேட்டு வாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது சிசிடிவி காட்சிகளை வைத்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் நான்கு பேரை சிவகங்கை போலீசார் கைது.
Tags :