தமிழகத்தில் நாளை முதல் 13ம் தேதி வரை குரூப் 1 முதன்மைத் தேர்வு

by Editor / 09-08-2023 10:27:52pm
தமிழகத்தில் நாளை முதல் 13ம் தேதி வரை குரூப் 1 முதன்மைத் தேர்வு

தமிழகத்தில் நாளை முதல் 13ம் தேதி வரை குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது,டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 95 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது,ஆண்கள் - 1,333 பேர், பெண்கள் - 780 பேர் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத அனுமதி

 

Tags : குரூப் 1 முதன்மைத் தேர்வு

Share via