இளைஞர் வெட்டிக்கொலை; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

by Editor / 17-08-2023 10:24:58am
 இளைஞர் வெட்டிக்கொலை; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே யாக்கோபுரம் பேருந்து நிலையத்தில் செல்வன் (35) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செல்வன் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via