தலைமறைவாக இருந்த முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் சகோதரியுடன் கைது

by Admin / 27-08-2023 09:04:38pm
தலைமறைவாக இருந்த முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் சகோதரியுடன் கைது

2019-ம் ஆண்டில் பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக, ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும்போது, போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு, 20.52 கோடி ரூபாய் வழங்கியதாக புகார் எழுந்தது.முறைகேடு நடந்த விவகாரத்தில் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா சிபிசிஐடி போலீசாரால் கைது; நர்மதாவுக்கு உதவிய அவரது சகோதரியும் கைதுசெய்யப்பட்டார்.மேலும் போலீசார் கைது செய்யக்கூடும் என்பதை அறிந்த நர்மதா, ஆந்திராவில் ஓராண்டாக தலைமறைவாக இருந்துள்ளார்.

 

Tags : தலைமறைவாக இருந்த முன்னாள்dro கைது

Share via