அம்பத்தூரில் ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை.

by Editor / 20-12-2021 08:52:13pm
அம்பத்தூரில்  ரயில் முன்பு பாய்ந்து காதலர்கள் தற்கொலை.

திருவண்ணாமலையை சேர்ந்த ஜெயக்குமாரும் ஆந்திராவை சேர்ந்த சரண்யா ஸ்ரீயும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.உடலைக் கைப்பற்றி ஆவடி ரயில்வே போலீசார் விசாரணை.


 

 

Tags :

Share via