30 ஆண்டுகளுக்குப் பிறகு இலஞ்சி திருவிலஞ்சி முருகன் ஆலயத்தில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

by Staff / 03-09-2023 04:11:05pm
30 ஆண்டுகளுக்குப் பிறகு இலஞ்சி திருவிலஞ்சி முருகன் ஆலயத்தில் திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராம் காதலனால் கைவிட்ட பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இவர் இன்ஸ்டாவில் பழகி காதல் செய்த இளைஞருக்காக 2வது கணவரை பிரிந்துள்ளார். ஈரோட்டை சேர்ந்த இந்த பெண்ணுக்கு 2021 ஆம் ஆண்டு முதல் திருமணம் நடந்து பிறகு இருவரும் பிரிந்தனர். இதனால் கடந்த ஜூனில் கேரளாவை சேர்ந்த வேறொருவருடன் இந்த பெண்ணுக்கு மறுமணம் செய்யப்பட்டது. அங்கும் ஒத்துவராததால் சென்னைக்கு ஓடிவந்த அந்த பெண் தற்போது இன்ஸ்டா காதலனைத் தவிர வேறு யாரும் வேண்டாம் எனக் கூறி வருகிறாராம்.
 

 

Tags :

Share via