பல்லடம் படுகொலை - ஒருவர் கைது

by Staff / 04-09-2023 03:10:43pm
பல்லடம் படுகொலை - ஒருவர் கைது

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிண்று கிராமத்தில் நேற்று வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது ஒரே குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார், மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாளா ஆகிய 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குண்டம் பகுதியில் செல்லமுத்து(24) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via