சாதிவாரி கணக்கெடுப்புக்கு வேல்முருகன் ஆதரவு
ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நேற்று பீகார் மாநில அரசு வெளியிட்டது. இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு வேல்முருகன் ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று இது குறித்து பேசிய அவர், “2010ல் இருந்தே பாஜகவின் தலைமை அமைப்பான RSS, சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை தெரிந்தால் 10% இடஒதுக்கீடு அடிபட்டு போகும் என அஞ்சுகிறது. சாதிவாரி கணக்கெடு மூலம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சிக்கல்களை தீர்க்க திட்டமிட முடியும்” என தெரிவித்துள்ளார்.
Tags :