ஆப்கன் நிலநடுக்கம் - 1000க்கும் மேற்பட்டோர் பலி
மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஆக உயர்ந்துள்ளது. 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராத் நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் சனிக்கிழமை காலை 11 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Tags :